<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-17946851</id><updated>2011-04-21T23:19:01.325+05:30</updated><title type='text'>முதலெழுத்து</title><subtitle type='html'>முதல் வலைப்பூ</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>22</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-1789451813800297490</id><published>2007-06-17T13:06:00.000+05:30</published><updated>2007-06-17T13:09:38.509+05:30</updated><title type='text'>கசக்கும் கரும்பு</title><content type='html'>அனைவருக்கும் இனிக்கும் கரும்பு விவசாயிகளை பொறுத்தவரை இவ்வருடம் கசக்கவே செய்கிறது.பருத்திக்கு பிறகு விவசாயிகளை வாட்டும் கரும்பு பயிர்.ஆம் பருத்தி பயிரிட்டு நஷ்டம் அடைந்து தற்கொலைசெய்துகொள்ளும் விவசாயிகளின் வரிசையில் கரும்பு பயிரும் அத்தகைய நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடும், தள்ளிவிட்ட பரிதாபம் தொடர்கதையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்னாடகா,இன்னும் தமிழகத்திலும் இவ்வருடம் கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் நிலை இதுதான்.என்ன காரணம்? மற்ற பயிர்களை விட நிலையான வருமானம் வரும் என நம்பி பெரும்பான்மையான விவசாயிகள் நாடு முழுவதும் கரும்பு பயிரிட்டதில் அனைத்தையும் அறவை செய்யும் திறனற்ற ஆலைகள் 12 மாதத்தில் அறுவடை செய்யவேண்டிய கரும்பிற்கு 15,16 மாதங்களில் அனைத்தும் காய்ந்துவிட்ட பின் உத்தரவு வழங்கும் நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடத்தைவிட ஆட்கள் பற்றாகுறை, கூலியோ 200%முதல்300% வரை சென்ற வருடத்தைவிட உயர்வு.வேறு வழியற்று கரும்பை தீயிட்டு  அழிக்கும் அவலம்.இதுதான் இன்றைய கரும்பு விவசாயிகளின் நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி,இத்தகைய அவல நிலைக்கு தீர்வு காண அரசோ, அரசியல் கட்சிகளோ ஏதாவது செய்தார்களா?ஒரு வருட கால அவகாசம் உள்ள ஒரு விவசாய விளைபொருள் நாட்டில் எவ்வளவு பரப்பளவில் பயிரிடபட்டுள்ளது? சராசரி எதிர்பார்க்கும் உற்பத்தி எவ்வளவு?நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் அறவைத்திறன் எவ்வளவு?விவசாயிக்கு நட்டம் வராத வகையில் அறவை நடக்க என்ன செய்யலாம்?என்ன செய்தது அரசு?இன்றைய கணினி யுகத்தில் மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலை திரட்டி தக்க நடவடிக்கை எடுக்கமுடியாதா?முடியாதெனில் நாடு கணினி மயமாவதில் பயன் தான் என்ன? விவசாயி மீது யாருக்கும் அக்கறை இல்லையென்பதை தவிர வேறென்ன சொல்ல?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-1789451813800297490?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/1789451813800297490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=1789451813800297490&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/1789451813800297490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/1789451813800297490'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2007/06/blog-post.html' title='கசக்கும் கரும்பு'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-1043754891534917043</id><published>2007-04-28T18:40:00.000+05:30</published><updated>2007-04-28T18:42:34.714+05:30</updated><title type='text'>நன்றி</title><content type='html'>வேளாண் துறையை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களை மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்த மாண்புமிகு. குடியரசு தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி.இப்பொறுப்பின் மூலம் விவசாயிகளின் வேதனைகளை தீர்க்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து விவசாயிகளின் வாழ்வு வளம் பெற ஆவன செய்யவேண்டுமென்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவார் என நம்பிக்கை கொள்வோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-1043754891534917043?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/1043754891534917043/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=1043754891534917043&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/1043754891534917043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/1043754891534917043'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2007/04/blog-post_28.html' title='நன்றி'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-4397041196503200863</id><published>2007-04-08T15:02:00.000+05:30</published><updated>2007-04-08T15:10:07.299+05:30</updated><title type='text'>நாடித்துடிப்பு</title><content type='html'>எனது கிராமத்திலேயே ஆரம்ப பள்ளியில் படிக்கும் எனது மகனை எனது மாவட்ட தலைநகரில் உள்ள மேல் நிலை பள்ளியொன்றில் சேர்க்க கடந்த இரு ஆண்டுகளாக முயன்று வருகிறேன்.இந்த வருடமும் முயற்சி செய்துள்ளேன்.இந்த பள்ளி பொதுவாக வியாபார நோக்கமற்ற,தேவையற்ற கட்டணங்களை  சுமத்தாத,நல்ல பள்ளி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முயற்சி செய்த இரு வருடங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பள்ளி முதல்வரை பலமுறை சந்தித்து உள்ளேன்.நான் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போது தவறாமல் வணக்கம் தெரிவித்தும் ஒரு முறை கூட தப்பிதவறி கூட பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை.இதற்கு எனது எளிமையான கிராமத்து தோற்றம் காரணம் என்பதை அவருக்கு அறிமுகமான ஒருவருடன் சேர்ந்து சந்திக்கும் போது அவர் வெளிப்படுத்திய செயல்பாடுகள் தெளிவாக காட்டின.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கிராமத்தில் படிக்கும் மாணவர்களிடம் போதுமான திறமை இருக்காது என்று இடமின்மைக்கு காரணம் கூறினார்.சிலமுறை குறிப்பிட்ட தேதியில் சந்திக்குமாறு கூறினார்.சந்திக்கும் போது சேர்க்கை முடிந்து விட்டதாக தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பள்ளி அலுவலகத்திலும் சில ஊழியர்கள் ஏதாவது தகவல்கள் கேட்கும்போது பெற்றோர்களை விரட்டாத குறையாக பதில் அளித்ததையும் பார்த்திருக்கிறேன்.பொறுமையாக தெளிவாக பதில் வழங்கிய ஒரு சிலரும் காணப்பட்டது  மகிழ்சியாக இருந்தது.மாணவர் சேர்க்கைக்கு தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு எழுதிவிட்டு வருகின்ற பிள்ளைகளை ஆவலோடு எதிர்பார்த்து கூட்டமாக கூடியுள்ள பெற்றோர்களை பள்ளி காவலர் தூர போகும் படி துரத்தியதையும் பார்த்தேன்.இறுதியாக தெரிந்தவர்களின் சிபாரிசு இல்லையென்றால் இங்கு இடமில்லை என்பது இரண்டுவருடத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தில் வசித்து விவசாயம் செய்பவருக்கு பெண் கிடைப்பது இப்பொழுது எவ்வளவு கடினம் என்பதை கிராமத்தில் வசிப்பதால் உணர முடிகிறது.அந்த வகையில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைப்பது கூட கேள்விக்குரியதாகி விட்டது.கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பாம்.விவசாயம் உயிர் நாடியாம்.முதுகெலும்பு ஒடிந்துவருவதும் நாடித்துடிப்பு குறைந்துவருவதும் நாட்டை ஆளும் மருத்துவர்களால் உணரமுடியாமல் உள்ளது நாட்டுக்கே ஆபத்து.உணர்வார்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-4397041196503200863?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/4397041196503200863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=4397041196503200863&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/4397041196503200863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/4397041196503200863'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2007/04/blog-post.html' title='நாடித்துடிப்பு'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-4364097559773042328</id><published>2007-01-17T21:11:00.000+05:30</published><updated>2007-01-17T21:18:30.157+05:30</updated><title type='text'>ஆக்கலும் அழித்தலும்.</title><content type='html'>எங்கள் கிராமத்தில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள சங்கமாக பல ஆண்டுகள் சேவைபுரிந்து வந்த சங்கம்தான் எண்ணைவித்து உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.விவசாயிகளின் முன்னேற்றத்துக்கான தேசிய பால்வள வாரியத்தின் மற்றொரு புரட்சி திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சங்கம் எங்கள் கிராமத்தை சேர்ந்த இவ்விரு இளைஞர்களின் முழு முயற்சியாலும் தன்னலமற்ற சேவையாலும்  தொடங்கப்பட்டு இவர்களின் நிர்வாகத்தால் சிறப்பாக இயங்கி வந்தது.இதன் வளர்ச்சிக்கு இவர்கள் பட்ட துயரங்களை அருகிருந்து பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சங்கத்திற்க்கு சுமார்10 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள கட்டிடம் கட்ட இவர்கள் பாடுபட்டதும் அச்சமயத்தில் குறிப்பிட்ட கட்டிட வரைபடத்தை ஒதுக்கி இதே தொகையில் இக்கட்டிடத்தை சேர்ந்தார்போல் ஒரு அலுவலக கட்டிடமும் கட்டினால் மிகவும் உபயோகமாய் இருக்கும் என நினைத்து அதிகாரிகளின் மிரட்டலுக்கும் பயப்படாமல் அவ்வாறே  கட்டிடம் கட்ட பாடுபட்டதும் அதை பார்வையிட்ட உயரதிகாரிகள் இக்கட்டிட மாதிரி மிக சிறப்பாக உள்ளதால் இனிமேல் இதையே பயன்படுத்தலாம் என சான்று வழங்கியதும் இன்றும் பசுமையாய் மனதில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சங்கத்தின் காரணமாக விவசாயிகளுக்கு பல பயன்கள் விளைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;1.மணிலா போன்ற எண்ணை வித்துக்கள் பயிரிடும் பரப்பு அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2.விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பங்களும் இருக்கும் இடத்திலேயே கிட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;3.தரமான விதை,இடுபொருள்கள் சரியான நேரத்தில் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;4.மிகமுக்கியமாக ஊருக்குள் வந்த இடைத்தரகர்களும்,வியாபாரிகளும் ஓட ஓட விரட்டப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;5.அனைத்தையும் விட முக்கியமாக விவசாயிகள் உற்பத்தி செய்த எண்ணைவித்து பொருள்கள் அவர்களின் இருப்பிடம் சென்று கொள்முதல் செய்யப்பட்டது.அதற்கான விலை அப்பொழுதே வழங்கப்பட்டது.இப்படி இன்னும் பல.இவற்றிற்கு மிக்க உறுதுணையாய் இருந்தது இந்த இளைஞர்களின் தியாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதுபோன்ற கூட்டுறவு சங்கங்களை வளர விடாமல் இதன் நிர்வாகத்தை நள்ளிரவில் கலைத்து வேட்டு வைத்தது அரசாங்கம் பல முறை.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் செல்ல செல்ல இதுபோன்ற விவசாயிகளின் நலனுக்கான கூட்டுறவு சங்கங்கள் அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் இன்று முழுக்க அழிக்கப்பட்டுவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;விளைவு இன்று எங்கள் பகுதி விவசாயிகள் எண்ணைவித்து பயிரிடுவதை முற்றிலுமாக கைவிட்டனர்.அரசாங்கம் தன் சொந்த விவசாயிகளை வாழவைப்பதை விடுத்து இன்று தேவைக்கான உணவு எண்ணையை பெரும்பகுதி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது.இதற்கான உண்மையான காரணத்தை அரசியல்வாதிகளின் மனசாட்சிதான்  சொல்லமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு இளைஞர்களின் நம்பிக்கையோடும் கடின உழைப்பினாலும் உருவான இந்த(கேட்பாரற்று மேலே மெல்ல மெல்ல தலைகாட்டும் சிறு செடிகள்முளைத்துள்ள) சங்க கட்டிடத்தை தாண்டி செல்லும் போதெல்லாம் இதன் இந்நிலைக்கு காரணமான அரசின் விவசாய விரோத கொள்கைகளை எண்ணி வேதனை கொள்ளத்தான் முடிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-4364097559773042328?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/4364097559773042328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=4364097559773042328&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/4364097559773042328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/4364097559773042328'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2007/01/blog-post_17.html' title='ஆக்கலும் அழித்தலும்.'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-7750224962894552608</id><published>2007-01-16T15:08:00.000+05:30</published><updated>2007-01-16T15:18:17.180+05:30</updated><title type='text'>மாட்டுப்பொங்கல்</title><content type='html'>இன்று மாட்டுப்பொங்கல்.முன்பெல்லாம் உழவு மாடுகளும்,வண்டிமாடுகளும்,கறவை மாடுகளும் இல்லாத விவசாயின் வீட்டை காணமுடியாது.எங்கள் வீட்டிலும் 10 பசுமாடுகளும் ஒவ்வொரு ஜதை உழவு மற்றும் வண்டி(டயர் வண்டி)மாடுகளும்,சுமார் 25 எருமை மாடுகளும் நிறைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுப்பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஊரே களை கட்டிவிடும்.டயர் வண்டிக்கு வண்ணம் தீட்டுவதில் தொடங்கி,மாடுகளுக்கு கொம்பு சீவி,புது கயிறு கட்டி,சலங்கை கட்டி,மாடுகளை அழகுபடுத்துவதே ஒரு கலையாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நாளில் அனைவரின் வண்டிகளும் சிறுவர் சிறுமியர் புடைசூழ மந்தைவெளிக்கு புறப்பட்டு சென்று சாமி கும்பிட்டபின் ஊர்வலம் வரும்.எந்த வண்டி சீக்கிரம் வரும் என்பதில் போட்டியும் நிலவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வண்டியும்,வண்டிமாடுகளூம்,உழவு மாடுகளும் ,கறவை மாடுகளும் உள்ள விவசாயிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கும் இந்த விழா நடைபெற்றாலும் வண்டியும் வண்டிமாடுகளும்,உழவுமாடுகளும்,கறவைமாடுகளும்  நிறைந்து இயற்கையோடு இணைந்து பயிரிட்டதால் விவசாயியின் மனமும் நிறைந்து மகிழ்ச்சியும் நிறைந்திருந்த சூழல் இன்று இல்லையென்பதே  உண்மை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-7750224962894552608?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/7750224962894552608/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=7750224962894552608&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/7750224962894552608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/7750224962894552608'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2007/01/blog-post_16.html' title='மாட்டுப்பொங்கல்'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-1770586920445544355</id><published>2007-01-15T15:48:00.000+05:30</published><updated>2007-01-15T17:09:37.752+05:30</updated><title type='text'>பொங்கல் வாழ்த்து.</title><content type='html'>தமிழ் வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் இனிய  பொங்கல்்்           நல்வாழ்த்துக்கள்   &lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-1770586920445544355?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/1770586920445544355/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=1770586920445544355&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/1770586920445544355'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/1770586920445544355'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2007/01/blog-post_15.html' title='பொங்கல் வாழ்த்து.'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-5390148823385593340</id><published>2007-01-03T17:49:00.000+05:30</published><updated>2007-01-03T17:52:49.690+05:30</updated><title type='text'>பாதுகாப்பு?</title><content type='html'>சென்ற வாரத்தில் ஒரு நாள் காலை தங்களின் நிலத்துக்கு சென்ற விவசாயிகள் பலருக்கு சோகமான அனுபவம் கிட்டியது.தங்கள் மின் மோட்டாருக்கு மின்சார இணைப்பு வழங்க பயன்படுத்திய காப்பர் ஒயர் (சுமார் ரூ1500 பெறுமானமுள்ளது )திருடர்களால் களவாடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.சுமார் பத்து விவசாயிகளின் மின் இணைப்பு ஒயர்கள் ஒரே நாளில் இவ்வாறு களவாடப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பல கிராமங்களில் இவ்வாறான திருட்டு நடைபெறுவதை பத்திரிக்கைகளில் காண்கிறேன்.நானும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தருமாறு கேட்டுக்கொண்டாலும் விவசாயிகள் யாரும் இதை விரும்பாததுதான் இன்றைய நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு இழப்புக்குள்ளான விவசாயிகள் தற்போது சற்றே விலை குறைவான அலுமினிய ஒயரை புதிதாக வாங்கி மாற்றியுள்ளார்கள்.இதில் கவலைப்படும் அம்சம் என்னவெனில் புதிய ஒயரை வாங்க பணமில்லாது கடன் பெற்று வாங்கிய ஒயருடன் தனது மிதிவண்டியில் இன்று சென்ற  70 வயது முதிய விவசாயியை கண்டதுதான் இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;பொழுது போக்கு அம்சமான திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு வரக்கூடாது என்பதற்காக திருட்டு விசிடி யை ஒழிக்க காவல்துறையில் தனிப்படை.அதற்கும் மேல் குண்டர்சட்டம் போன்ற பாதுகாப்பு .   விவசாயிகளுக்கு?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-5390148823385593340?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/5390148823385593340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=5390148823385593340&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/5390148823385593340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/5390148823385593340'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2007/01/blog-post.html' title='பாதுகாப்பு?'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-116092766508746488</id><published>2006-10-15T21:19:00.000+05:30</published><updated>2006-10-18T07:31:37.726+05:30</updated><title type='text'>தேவையா தேர்தல்?</title><content type='html'>உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றுமுடிந்தாலும் பெரும்பாலோர் மனதில் இத்தேர்தல்  தேவையா என்ற கேள்வி எழும் வண்ணம் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது கவலை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு கூட பல பேர் போட்டியிடுவதும் எப்படியும் வெற்றிபெறவேண்டும் என்ற வெறியில் பணம் தண்ணீராய் செலவு செய்யப்படுவதும் ஜனநாயக நடவடிக்கையா?&lt;br /&gt;&lt;br /&gt; கிராமத்து மக்களிடம் இருந்த ஒற்றுமையை அழிக்கும்,ஒரு தெருவில் உள்ள மக்களிடம் கூட விரோதத்தை வளர்க்கும் இத்தேர்தலினால் என்னபயன்?எதை எதிர்பார்த்து இத்தகைய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைக்கின்றனர்?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அமைப்புகளுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி 100 % நேர்மையான வழியில் நியாயமாக செலவு செய்யப்படுவது உறுதிசெய்யபடும் வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்துவிட்டால் அடுத்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேடிப்பிடிக்கும்  நிலைக்கு அரசியல்கட்சிகள் தள்ளப்படுவது நிச்சயம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-116092766508746488?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/116092766508746488/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=116092766508746488&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/116092766508746488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/116092766508746488'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2006/10/blog-post.html' title='தேவையா தேர்தல்?'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-115849540797717180</id><published>2006-09-17T17:37:00.000+05:30</published><updated>2006-09-17T17:51:54.366+05:30</updated><title type='text'>கடன் தள்ளுபடி-ஆதரவு-விளக்கம்</title><content type='html'>சென்ற எனது கடன் தள்ளுபடி குறித்த பதிவுக்கு பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை வெளியிட்ட திரு.டோண்டு சார் அவர்களுக்கும், என்னார் சாருக்கும் மிக்க நன்றி. கவர்ச்சியும் பரபரப்பாகவும் பேசப்பட்ட “கடன் தள்ளுபடி” என்ற செய்திகளில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் இந்த நாட்டின் மற்ற நிகழ்வுகளோடு இவ்விஷயத்தை ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயம் உண்மை தெளிவாகும் என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் துறையும்,அதை போலவே விவசாயமும் மிக முக்கியமானது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை.ஆனால் தொழில் துறைக்கு கிடைக்கும் அரசின் சலுகைகளும்,உதவிகளும்,ஆதரவும் உண்மையில் விவசாயத்துறைக்கு கிட்டுகிறதா?ஆம் எனில் ஏன் இத்துறையின் வளர்ச்சி இறங்குமுகமாகி சரிந்துவிட்டது?தொழில் தொடங்க சலுகைகளை அள்ளிவீசி ரத்தின கம்பளம் விரித்து கூவி கூவி அழைக்கும் இத்தேசத்தில் விவசாயதுறையில் மட்டும் முதலீடு வற்றிப்போக காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தொலைக்காட்சி சேனலோ,ஒரு கார் தொழிற்சாலையோ, ஒரு செல்போன் நிறுவனமோ தொடங்கும் நடைமுறை கூட எளிதாகிபோன இத்தேசத்தில் ஒரு விவசாயிக்கு புதிய மின் இணைப்பு கிட்ட பல ஆண்டுகள் காத்திருந்தும் கிட்டாத நிலை. அது மட்டுமா தான் பெற்ற நிலத்தின் பட்டாவை கூட அத்தனை எளிதாக மாற்றிபெற முடியாத நிலைதான்.பழுதடைந்த மின்மாற்றியை சரிசெய்ய மாதகணக்காகும் நிலை.ஒரு மாதம் தண்ணீர் இல்லையெனில் பயிர்கள் கருகிவிடும் என்பது யாருக்கும் தெரியாதா?பாதிக்கபட்ட விவசாயி யாரிடம் சொல்லி அழுவது? அடிப்படை விஷயங்களே இப்படியெனில் மற்றவற்றை பற்றி என்ன சொல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;58 ஆண்டுகளாக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியும் அதனால் எந்த பலனும் இல்லை?திட்டங்களுக்கு ஒதுக்கிய பணம் உரியவற்றுக்கு போய் சேரும் போது 15% மாக சுருங்கி விடுகிறது என மறைந்த முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி கூறினார்.இத்தகைய போக்கு தடுக்கபட வேண்டும்.இது நமது நாட்டின் நிதியமைச்சர் சில தினங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் தெரிவித்த கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியெனில் ஆண்டுதோறும் ஒதுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் (நம் வரிப்பணம்) எங்கே சென்றது?யாரிடம் கேட்பது?இது நம் வரிப்பணம் இல்லையா?அருமையான ஒரு கதை சொன்னீர்கள் என்னார் சார். இப்பொழுது சொல்லுங்கள் போட்டி போட்டுக்கொண்டு பிச்சையிட்டு அதை லஞ்ச,ஊழல் பெருச்சாளிகள் கொள்ளையிட வழி செய்து இந்த நாட்டின் நிதி என்னும் அரிசிமூட்டை காணாமல் போக செய்த கொடுமைக்கு எது காரணம்?விவசாயிகளா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி ஒரு பேச்சுக்கு இந்த கடன் தள்ளுபடி தொகை ரூ 6800 கோடியை ஏதோ ஒரு திட்ட செலவுக்கு அரசாங்கம் செலவு செய்கிறது என்று வைத்துக்கொண்டாலும் உண்மையில் அதில் 5-ல் 1-பங்கு கூட போய்சேருவதில்லை என்ற நிலையில் இத்தொகை முழுவதும் ஒரு பைசா கூட வீணாகாமல் விவசாயிக்கு போய் சேரும் என்பது உண்மையில் நல்ல விஷயம் இல்லையா? நம் வரிப்பணம் குறித்து நாம் கவலைபடுவது உண்மையெனில் நாம் முதலில் எதிர்க்க வேண்டியது எதை?கொள்ளையிட்டு கூறு போடும் கூட்டத்தையா அல்லது விவசாயிகளுக்கான உதவியையா?&lt;br /&gt;&lt;br /&gt;விதர்பாவில் சென்ற வியாழன் அன்று மேலும் இரு விவசாயிகள் தற்கொலை.பிரதமர் இங்கு வருகைதந்த ஜூலை 1-ம் தேதிக்கு பின் இதுவரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 253.பிரதமர் அறிவித்த உதவிகள் இன்னும் உரியவர்களுக்கு சென்று சேரவில்லை.-செய்தி. இந்த நாட்டின் உயர்ந்த பதவி வகிக்கும் பிரதமரின் வருகைக்குபின்னும் அங்கு ஒரு மாற்றமும் நிகழவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமில்லையா?இறந்தது நம் சகோதரனாக இருந்தால் நாம் வேதனைபட மாட்டோமா?உடன் பிறவாவிட்டாலும் அவர்களும் நம் சகோதரர்கள் தானே.முதற்கண் நீங்கள் கண்டிக்கவேண்டியது இதை தடுக்க தவறிய அரசாங்கத்தை அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய அரசியல்வாதிகளின் பெரும்பாலான செயல்பாடுகள் நீங்கள் கூறுவது போல ஓட்டுவாங்கும் தந்திரநடவடிக்கைதான் என்பதில் வியப்பேதும் இல்லையே.நான் கூட கடன் தள்ளுபடி குறித்து யோசிக்கும்போது இதில் முதல்வர் கலைஞர், ஒருவருக்கு அதிகபட்சம் இவ்வளவுதான் என்று ஒரு அளவுகோலை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணினேன்.ஒருவேளை தேவையற்ற அரசியல் விமர்சனங்களை தவிர்க்க அவர் இதனை தவிர்த்திருக்கலாம்.எது எப்படியோ அரசாங்கத்தின் உதவி 100% ஒரு சமுதாயத்தை அடையும் நடவடிக்கை, அவ்விவசாய சமுதாயத்தின் தற்கொலைகள் தடுக்கபடாதவரை, விவசாயம் லாபகரமான தொழில் என்பது உறுதிசெய்யப்படாதவரை,அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகளை உள்ளன்போடு தீர்க்காதவரை எதிர்க்கபடவேண்டிய ஒன்றல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை இக்கனவு நனவாகும் காலகட்டத்தில் வேண்டுமானால் உங்களின் கருத்துக்கள் மிக்க பொருத்தமாய் இருக்குமேயன்றி இன்றைய காலத்திற்கு அல்ல என்பது எனது கருத்து.அத்தகைய காலம் விரைவில் கனிந்துவர உங்களின் பதிவுகள் உதவினால் மிக்க உதவியாய் இருக்கும்.&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;ஸ்ரீ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-115849540797717180?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/115849540797717180/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=115849540797717180&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115849540797717180'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115849540797717180'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2006/09/blog-post_17.html' title='கடன் தள்ளுபடி-ஆதரவு-விளக்கம்'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-115786157339641474</id><published>2006-09-10T09:00:00.000+05:30</published><updated>2006-09-24T12:55:56.793+05:30</updated><title type='text'>கடன் தள்ளுபடி-எதிர்ப்பும் -உண்மை நிலையும்</title><content type='html'>விவசாயிகள் கடன் தள்ளுபடி தேவையா- இது போன்ற காரணிகள் நாட்டையே மறைந்துபோக செய்யும்-முன்னால் மந்திரியும் தள்ளுபடி பெற்றார்-இது தேவையா-ஓட்டுக்காகதான் இத்தகைய சலுகைகள்-இது நம் வரிப்பணம் -என்ற பல கேள்விகள் இந்த வலையுலகில்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை பொறுத்தவரை விவசாயம், விவசாயிகளின் இன்றைய நிலைமை,அவர்களின் பிரச்னைகள்,தற்கொலைகள்,கிராமங்கள்,அவற்றின் இன்றைய நிலை,அரசாங்க கொள்கைகள் இவற்றை பற்றிய விஷயங்கள் சரியாக புரிந்துகொள்ளபடாமையே மேற்கண்ட கேள்விகளுக்கான காரணங்களாய் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடன் தள்ளுபடி என்பது கவர்ச்சியான வார்த்தையே அன்றி உண்மையில் வங்கிகள் தன்னால் வழங்கப்பட்ட கடனை விவசாயிகளிடமிருந்து திரும்ப பெறுவதை விடுத்து அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு தற்காலிக ஏற்பாடு என்பதே உண்மை.இன்னும் சொல்லப்போனால் அரசாங்கம் விவசாயிகளூக்கு அளித்த ஒரு நிதிச்சலுகை.விவசாயிகளுக்கு தன் வாழ்நாளில் அபூர்வமாக கிடைக்கும் போனஸ் தொகை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இத்தகைய நிதிச்சலுகைகளை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்?இக்கேள்விக்கான மிக முக்கியமான பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;1.விவசாயி தன் விளைபொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை.&lt;br /&gt;2.உற்பத்தி செலவு அதிகம் பிடிக்கும் இன்றைய நவீன விவசாயம்,இருந்தும் நிலையான விளைச்சலுக்கு நிரந்தரமற்ற நிலை.&lt;br /&gt;3.நிலையான வருமானம் கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லாத நிலை.&lt;br /&gt;4.இயற்கை ஏற்படுத்தும் இழப்புகளும்,அவற்றை எதிர்கொள்ளும் திட்டங்களும் இல்லாமை.&lt;br /&gt;5.அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் விளைபொருள் உற்பத்தி செலவுக்கும் இடையே மிகுந்த ஏற்றத்தாழ்வுகள்.&lt;br /&gt;6.விளைபொருளை விற்க சிறந்த வாய்ப்புகள் இல்லாமை.&lt;br /&gt;7.விளைபொருளை விற்றும் அதற்கான பணம் விவசாயிக்கு கிடைப்பதில் காலதாமதம்.&lt;br /&gt;8.விவசாய விளைபொருளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய வாய்ப்பிருந்தும் இறக்குமதி வரி முற்றிலும் இல்லாமலே கூட இறக்குமதி செய்ய அனுமதிக்கும் தவறான கொள்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இவை போன்ற காரணங்களால் விவசாயம் நஷ்டப்பட்டு போய்விடும் நிலையில் அரசாங்கத்தின் இதுபோன்ற உதவிகளை எதிர்பார்த்து கிடைக்காத சூழலில் தற்கொலைக்கும் துணிந்துவிடும் கொடுமை.(உதாரணம்-விதர்பா).&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இத்தகைய நிதிஉதவிகளை விவசாயிகள் மனப்பூர்வமாக விரும்புகிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இத்தகைய நிலைக்கு அரசாங்கமே விவசாயிகளை தள்ளி விடுகிறது .உண்மையில், பொருளாதார சீர்திருத்தம் என்ற சுனாமி புரட்டிபோட்ட பின் தன் இனிமையான வாழ்க்கையை இழந்து அரசின் ஆதரவு தேடி நிவாரணமுகாமில் நிர்கதியாய் நிற்கும் நிலைமைதான் இன்றைய விவசாயிகளின் நிலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;1அரசாங்கம் பன்னாட்டு,உள்நாட்டு நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க நிலம்,மின்கட்டண சலுகை,வரிசலுகை இவை போன்ற நிதிசலுகைகளை பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வழங்குவது.&lt;br /&gt;&lt;br /&gt;2.அரசாங்கம் மாதாமாதம் சம்பளம் அளித்தாலும் தனது அரசு ஊழியர்கள் நன்மை பெற ஆண்டுதோறும் கோடிகணக்கான ரூபாய் போனசாக நிதிஉதவி அளிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;3.செல்போன் கம்பெனிகள் அரசுக்கு செலுத்தவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் கட்டணங்களை அரசாங்கமே தள்ளுபடி செய்வது.&lt;br /&gt;&lt;br /&gt;4.வங்கிகள் வாரா கடன் என்று கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்வது&lt;br /&gt;&lt;br /&gt;5.இல்லாத கம்பெனிக்கும்,சினிமா எடுக்கவும் கோடி கோடியாய் கடன் கொடுத்து ஒரு வங்கியே திவாலாகும் நிலையில் (விவசாயிக்கு கடன் கொடுத்தா திவாலானது?) அதற்கு அரசாங்கமே பல்லாயிரம் கோடி நிதி உதவி அளிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;6.சமையல் எரிவாயுவுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மானியம் அளிப்பது.(இதை பயன் படுத்தும் அனைவரும் இந்த மானியதொகையை ஏற்றுக்கொள்ளும் வசதி இல்லாதவர்களா?கோடீஸ்வரராய் இருந்தாலும் இந்த சலுகையை அனுபவிக்கவில்லையா?)&lt;br /&gt;&lt;br /&gt;7.உயர் கல்விக்கு கோடிக்கணக்கான ரூபாய் மானியம் அளிப்பது-இக்கல்வி பயில்வோர் கட்டணம் செலுத்த முடியாத ஏழைகளா?&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் கூட மக்களின் வரிப்பணம்தான்.இத்தனை சலுகைகள் அளித்தும் காணாமல் போகாத இந்தியா விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பதாலா காணாமல் போய்விடும்?&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 25 வருடங்களுக்கு முன் 2 பைசா மின்கட்டண சலுகை வேண்டி போராடிய விவசாயிகளை சுட்டுதள்ளிய அரசு இன்று விவசாயிகளுக்கு இந்த நிதி சலுகையை வழங்கியதென்றால் விவசாயிகளின் நிலைமையை உணர்ந்துதானே?விதர்பா நிலைமை தமிழகத்துக்கு வரகூடாது என்ற எச்சரிக்கை நடவடிக்கைதானே.&lt;br /&gt;&lt;br /&gt;தினம் தினம் தொடரும் விவசாய தற்கொலைகள் நிகழும் இன்றைய நிலையிலும் விவசாயிகளுக்கான நிதிஉதவிகளை குறை கூறுவது வருத்தபட செய்கிறது.கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கிய இலங்கைவேந்தன் இன்று போய் நாளை வா என்றதும் தூங்கி எழுந்து மறுநாள் போருக்கு வருகிறான்.ஆனால் கடன் வாங்கி கட்ட வழியற்ற எனது விவசாயியோ இந்த நிலைமை எனக்கு வந்துவிட்டதே என்று கலங்கி,கலங்கி நிரந்தர உறக்கத்தை தானே வரவழைத்துக்கொள்ளும் கொடுமை கண்முன்னே நிகழும் நிலையில் இழப்பதற்கு ஒன்றுமில்லாமல் தன் உயிரையும் இழக்க துணிந்த விவசாய சமுதாயத்துக்கு கிடைக்கும் எந்த உதவியையும் குறை கூறுவது நல்ல பண்புடையோர் செயலா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-115786157339641474?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/115786157339641474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=115786157339641474&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115786157339641474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115786157339641474'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2006/09/blog-post.html' title='கடன் தள்ளுபடி-எதிர்ப்பும் -உண்மை நிலையும்'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-115460693446098290</id><published>2006-08-29T20:33:00.000+05:30</published><updated>2006-09-02T21:55:48.016+05:30</updated><title type='text'>வந்தே மாதரம்</title><content type='html'>நடப்பு திட்ட காலத்தில் எதிர்பார்க்கபட்ட   வேளாண்வளர்ச்சி மிகவும்  குறைவாகவே இருக்கும் என கணக்கிடபட்டுள்ளது.இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வீழ்ச்சிக்கான காரணம் அரசு போதுமான கவனத்தை விவசாயத்துறைக்கு வழங்கவில்லை என்பதையே பிரதிபலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தியாவில் 1993 முதல் 2003 ஆண்டுவரை 100000 (ஒரு லட்சத்திற்கும்) மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்என தகவல்கள் தெரிவிக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;விவசாய தற்கொலைகள் தீவிரமாய் இருக்கும் விதர்பா பிராந்தியத்துக்கு விஜயம் செய்த பிரதமரை பார்த்து விவசாயிகள் கதறி அழுத காட்சிகள் வேதனையாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பதவி பறிப்பு சட்டத்துக்கு ஜனாதிபதியின் கையெழுத்து வேண்டி அவரை நிர்பந்தித்ததில் காட்டிய அவசரத்தனமும்,அதில் வெற்றிபெற்று தங்கள் பதவியை காப்பாற்றி கொண்டதும்,சலுகை மழையிலும்.சம்பள உயர்விலும், முழுக்க நனைய தங்களுக்கு தாங்களே ஆணையிட்டுக்கொண்ட சுய நலமும்,இதுவரை பாராளுமன்றத்தில் நடைபெறாத வகையில் மோசமான வார்த்தைகளாலும் ,கேவலமான நடத்தைகளாலும் கட்சிகள் ஒன்றுக்கொன்று தாக்கிகொண்ட  &lt;span style="color:#ff0000;"&gt;இத்தகைய மக்களின் நலனுக்கான அத்தியாவசிய நடவடிக்கைகளோடு&lt;/span&gt; நாடாளுமன்ற கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடித்துவைக்கபட்டுள்ளது.வாழ்க ஜனநாயகம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-115460693446098290?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/115460693446098290/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=115460693446098290&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115460693446098290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115460693446098290'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2006/08/blog-post.html' title='வந்தே மாதரம்'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-115494404542161305</id><published>2006-08-07T15:13:00.000+05:30</published><updated>2006-08-21T18:39:02.740+05:30</updated><title type='text'>லாபகணக்கு</title><content type='html'>சில வருடங்களுக்கு முன் தமிழகத்தின் புகழ்பெற்ற விவசாய பல்கலைகழகத்தில் ஒரு வாரம் விவசாயம் பற்றிய பயிற்சி பெற சென்றிருந்தேன்.தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சுமார் 30 விவசாயிகள் கலந்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நெல் பயிர் குறித்த பயிற்சியின்போது பேராசிரியர், நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு பல ஆராய்ச்சிகள் செய்து பல தொழில் நுட்பங்களை வெளியிடுகிறோம் ஆனால் அதையெல்லாம் விவசாயிகள் பயன்படுத்துவதில்லை என வருத்தப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நான், ஐயா உங்களிடம் ஏராளமான நிலம் உள்ளது.நவீன தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வைத்துள்ளீர்கள்,புகழ் பெற்ற ஆராய்சியாளர்கள் உங்கள் வசம் உள்ளார்கள், இந்த நுட்பங்களை வைத்து உங்கள் நிலத்தில் பயன்படுத்தினால் நிச்சயம் பெருத்த லாபம் உங்கள் கணக்குபடி கிடைத்திருக்க வேண்டும் அப்படியென்றால் அது போன்ற லாபகணக்கு பற்றிய விபரம் உங்களிடம் உள்ளதா என வினவினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்வி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்ந்தேன்.அவர் மழுப்பலாக இங்கே தண்ணீர் வசதி குறைவு,இரண்டு நாள் நீர் பாய்ச்சவில்லை எனில் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் ஏதோ சொல்லி சமாளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை வசதி வாய்ப்புகள் உள்ள நிலையிலும் லாபகணக்கு குறித்து அவரால் பதில் அளிக்கமுடியாது என்பதே விவசாயம் பற்றிய உண்மை நிலை எனில் வசதி வாய்ப்புகள் அற்ற விவசாயிகளின் நிலமை?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-115494404542161305?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/115494404542161305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=115494404542161305&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115494404542161305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115494404542161305'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2006/08/blog-post_07.html' title='லாபகணக்கு'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-115356563308344389</id><published>2006-07-22T16:17:00.000+05:30</published><updated>2006-08-21T18:48:43.066+05:30</updated><title type='text'>கவலையுடன் ஒரு கடிதம்</title><content type='html'>மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களே,&lt;br /&gt;ஒரு சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து சின்னஞ்சிறு விவசாயியின் மின்னஞ்சல். தகவல் தொழில் நுட்பவளர்ச்சியில் இந்தியா அடைந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சிக்கு எனது கிராமத்திற்கு இத்தகைய வசதி கிட்டியதே சிறந்த உதாரணம் அன்பும் எளிமையும் கொண்ட உங்களோடு தொடர்பு கொள்வதில் பெருமை படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ள எனது இந்தியாவை நினைத்து பெருமைகொள்ளும் வேளையில் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள, 100 கோடி மக்களுக்கு உணவளித்து மகிழும் இன்றைய விவசாயிகளின் நிலைமை குறித்து வேதனைபடுகிறேன். இந்த நிலைக்கு உதாரணமாய் பெருமை மிக்க எனது பாரத தேசத்தில் வறுமைக்கும், மானத்திற்கும் அஞ்சி பல மாநிலங்களில் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் எனது சகோதர விவசாயிகளின் நிலைமையைத் தவிர வேறு எந்த உதாரணம் தேவை.&lt;br /&gt;50 ஆண்டிற்கும் மேலான சுதந்திர இந்தியாவில் இத்தகைய நிலமை ஏற்பட நாட்டை ஆண்ட அரசியல் கட்சிகள் எந்த பதிலை அளிக்க உள்ளன. பொருளாதார வல்லுனர்கள் கொண்ட இந்தியாவில் ஏன் ஏழை விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த திட்டங்கள் தீட்டப்படவில்லை. இதற்குப்பிறகாவது இவ்வாறு நடக்கா வண்ணம் எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே. அரசாங்கம் விவசாயிகளின் பிரச்னைகளை நிச்சயம் தீர்க்கும் என்ற நம்பிக்கையை இழந்ததுதானே எனது சகோதர விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களே இந்தியாவின் பலம். விவசாயமே கிராமத்தின் உயிர்நாடி. இன்றைய சூழலில் கிராமத்து விவசாயி விவசாயத்தின் மீது வெறுப்பும், அவநம்பிக்கையும், ஏமாற்றமும் தான் கொண்டிருக்கிறக்ன். இதுதான் யதார்த்தமான நிலை. விவசாயிகளின் அழிவு கிராமங்களையும், கிராமங்களின் அழிவு நாட்டையும் அழித்துவிடுமென ஏன் அரசியல் கட்சிகளுக்கு புரியவில்லை. பொருளாதார நிபுணர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இந்திய பொருளாதார வளர்ச்சியை அழிந்து கொண்டிருக்கும் கிராமங்களை அஸ்திவாரமாக்கி கட்டாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில் விவசாயிகளின் துயரங்கள் ஏராளம். பல விளை பொருள்களுக்கு நிலையான, நியாயமான விலை இல்லை அனைத்து உற்பத்தி செலவுகளும் கூடிவருகிற சூழலில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு விலை வீழ்ச்சி, மழை இல்லை, நிலத்தடி நீர் குறைவு, உற்பத்தி செய்து வழங்கப்பட்ட விளைபொருளுக்கான விலை கேட்டு போராட வேண்டிய சூழ்நிலை, எண்ணற்ற பிரச்னைகள். இவற்றுக்கிடையே தான் இன்றைய விவசாயி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் வாழ்வில் பொழுது போக்கு அம்சங்களான விளையாட்டிற்கும், சினிமாவிற்கும் கிடைக்கும் அங்கீகாரம், ஆதரவு, அரசின் பாராட்டுதல்கள், விருதுகள் ஏன் விவசாயத்தையே வாழ்க்கையாய் கொண்ட விவசாயிக்கு கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. வள்ளுவர் கூட உழவனை தன்னுடைய குறளிலே பெருமைபடுத்தி பேசும் போது, நம்முடைய அரசுகள் விளையாட்டு வீரர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் நியமன உறுப்பினர்களாக்கி அழகு பார்க்கும் நடைமுறை தொடரும் வேளையில் அந்த வாய்ப்பை ஒரு சாதாரண விவசாயிக்கு அளித்து அழகு பார்க்க நினைக்கவில்லையே, சாதனை புரிந்தவர்களுக்குதான் இத்தகைய பதவி என்றாலும் என் சகோதர விவசாயிகளின் தற்கொலைகள் கூட ஒரு சாதனை தானே.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் பெரும்பான்மையாக உள்ள விவசாயிகளின் பிரச்சனைகள் தவிர வேறு எந்த பிரச்னை முக்கியமாக மக்கள் மன்றஙகளில் விவாதிக்கப்பட வேண்டியவை? மேலோர்கள் எதனை செய்கிறார்களோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகின்றனர் அவர்கள் எதை பிரமாணமாக்குகிரார்களோ அதையே உலகம் அனுசரிக்கிறது என்பது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் வாக்கு. மக்களின் பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்படவேண்டி இருக்க நாட்டிற்கே உதாரணமாக விளங்கப்படவேண்டிய நாடாளுமன்றம் தேவையற்ற பிரச்னைகளுக்காக கூச்சல்குழப்பங்களை எதிர்கொண்டு அடிக்கடிஒத்திவைக்கப்பட்டு அதன் பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதே. இதனை உங்களை தவிர வேறுயாரால் தடுத்து நிறுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகளை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாட்டில் விவசாயத்தை மேம்படுத்தாத, விவசாயிகளின் மரணத்தை தடுத்து நிறுத்தாத எந்த பொருளாதார திட்டம் தான் இந்தியாவை மேம்படுத்திட முடியும்.&lt;br /&gt;எனது சிற்றறிவுக்கு எட்டிய சில விஷயங்களை தங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. வரும் 2004ம் ஆண்டை விவசாயிகள் ஆண்டாக அறிவிக்கவேண்டும். விவசாயம் மேம்பட உண்மையான, உறுதியான பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு விவசாயம் தொழிலாக அங்கீகரிக்கப்படவேண்டும்;.&lt;br /&gt;&lt;br /&gt;2. விவசாய விளைபொருள்களின் ஆதரவு விலை சத்தியமாக கட்டுப்படியான விலை அல்ல. இந்த விலை தற்போதய விலையை விட இருமடங்காக்கப்பட வேண்டும். இது சாத்தியமில்லாத நிலையில் விவசாயிகளுக்கு மாதந்தோறும் நிலையான வருமானம் கிடைக்கக் கூடிய வகையில் அவர்களின் சேமிப்புக்கு 18 சத வட்டி வீதம் தொகை கிடைக்க சேமிப்பு திட்டம் உருவாக்கப்படவேண்டும். ஒரு விவசாய குடும்பம் ரூ1000_- மாதந்தோறும் பெறக்கூடிய வகையில் இத்திட்டம் அமைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. விவசாயத்திற்கு அதிக நிதி வசதிகள் கிடைக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். தற்போது வழங்கப்படும் பயிர்கடன் தொகைகள் இருமடங்காக வழங்கப்படவேண்டும். நவீன விவசாய இயந்திரங்களின் விலை பாதியாக குறைக்கப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. உபரியாக உள்ள விளைபொருட்கள் அனைத்தும் மானியம் அளித்தாவது ஏற்றுமதி செய்யப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக விவசாயியின் நிலை மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விவசாயிகள் கௌரவிக்கப்படவேணடும். அரசு விவசாயிகளின் பக்கம் உள்ளதென்ற நம்பிக்கையை ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் உருவாக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது இந்தியாவில் பல மாநிலங்களில் நிகழ்ந்த எனது விவசாயிகளின் தற்கொலை என்னுள் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களே. உங்களின் எளிமையும், அன்பும், இந்தியாவின் வளர்ச்சிக்கான உங்களின் உழைப்பும் என்னுள் ஆவலை தூண்டி உங்கள் கவனத்தை பெற நம்பிக்கை அளித்தது. எனது மின்னஞ்சல் மூலம் எதிர்காலத்தில் ஒரு விவசாயியாவது தற்கொலையிலிருந்து காப்பாற்றப்பட நேருமானால் அதுவே வறுமையில் சிக்கி, மான அவமானத்திற்கு அஞ்சி தன்னுயிரையே இழந்துவிட்ட எனது சகோதர விவசாயிகளின் ஆத்மாவிற்கு நான் செய்யும் சிறு அஞ்சலியாகும்.நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கடிதம் கடந்த 2003 ம் ஆண்டு மின்னஞ்சல் மூலம் மாண்புமிகு குடியரசுதலைவருக்கு அனுப்ப பட்டது.விவசாயிகளின் தற்கொலைகள் தீவிரமாய் தொடரும் இன்று வரை இம்மின்னஞ்சல் பெறப்பட்ட தகவல் கூட எனக்கு கிடைக்கவில்லை.இதோ எந்த தடைகளையும் தாண்டும் எனது பெருமைமிக்க தமிழ் வலைபதிவு உலகிற்கு காணிக்கையாக்குகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-115356563308344389?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/115356563308344389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=115356563308344389&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115356563308344389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115356563308344389'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2006/07/blog-post.html' title='கவலையுடன் ஒரு கடிதம்'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-115132425323706279</id><published>2006-06-26T17:45:00.000+05:30</published><updated>2006-06-29T16:38:40.786+05:30</updated><title type='text'>சேவை வரி</title><content type='html'>நமது இந்திய தேசத்திலே கிராமங்களிலே கூட தனது சேவையை வழங்கிவரும் மிகப்பெரிய துறையாக அஞ்சல்துறை உள்ளது.இது வழங்கிவரும் பலதரப்பட்ட சேவையில் தற்போது பிரபலமாகிவரும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ஒரு சிறந்த திட்டமாகும்.ஏனெனில் இக்காப்பீடு திட்டத்தில் கிராமப்புறத்தில் உள்ள மக்கள் மட்டுமே சேர முடியும்.மாத பிரீமியமும் செலுத்தலாம். சேரும் வயது ,முடிவடையும் வயதை பொருத்து குறைந்தபட்சம் பிரீமியம் ரூ 25, முதல் கிராம மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையிலே செலுத்தும் வசதி கொண்ட சேமிப்புதிட்டமாகும்.இதில் கிராமங்களிலே வசிக்கும் ஏழை விவசாயிகள்.கூலி தொழிலாளிகள்,உட்பட பலர் ஏதோ நமக்கு இல்லாவிட்டாலும் நமது குழந்தைகளுக்காவது உதவட்டுமே என்கின்ற ஆசையில் இதில் சேமிக்கின்றனர்.எனது கிராமத்திலே கூட பலர் சேர்ந்துள்ளனர்.ஆசையாக சேர்ந்தாலும்  இந்த சிறிய தொகையை கூட செலுத்த முடியாத பொருளாதார சூழலில் எனது நண்பர்கள் பலர் தொடங்கிய சில மாதங்களிலோ,சில ஆண்டுகளிலோ நிறுத்தி விடுவதை கூட கண்கூடாக காண்கிறேன்.உண்மையான நிலை இவ்வாறு இருக்க மத்திய நிதியமைச்சர் கிராமப்புற ஏழைமக்கள் சேமிக்கும் இந்த திட்டத்திற்கும் 12%சத சேவை வரி விதிப்பது கொடுமையானது.கிராமப்புற மக்கள் ,வசதிபடைத்தவர்களை போல வருமானவரிவிலக்கு பெறுவதற்காக இது போன்ற திட்டத்தில் சேரவில்லை என்பது யதார்த்தமான உண்மை.தன் வாயையும்,வயிற்றையும் கட்டி தன்னாலும் சேமிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கும் இது போன்ற கிராமப்புற மக்களின்  சேமிப்புகளுக்கும் சேவை வரி விதித்து சமாதிகட்டும் நிதியமைச்சர் ஒரு கணம் சிந்திப்பாராக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-115132425323706279?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/115132425323706279/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=115132425323706279&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115132425323706279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115132425323706279'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2006/06/blog-post_26.html' title='சேவை வரி'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-115122304531431232</id><published>2006-06-25T13:30:00.000+05:30</published><updated>2006-06-26T06:44:18.470+05:30</updated><title type='text'>மகிழ்ச்சி</title><content type='html'>நாட்டுமக்களின் தேவையையும்,எதிர்பார்ப்பையும் மிகச்சரியாக கணித்து அதனை செயல்படுத்தி அதில் வெற்றிபெறுவதென்பது அரசியலில் பழுத்த அனுபவமும்,சிறந்த ஆற்றலும் ,மக்களின் நாடித்துடிப்பை அறியும் ஞானமும் கொண்ட அரசியல் தலைவர்களால் மட்டுமே முடியக்கூடிய ஒன்றாகும்.அந்த வகையிலே விவசாயிகளின் துயரங்களை சரியாக கணித்து அத்துயரங்களை களைய "கடன் தள்ளுபடி" அறிவிப்பை தேர்தல் வாக்குறுதியாக அளித்து,பதவியேற்ற அன்றே கையெழுத்திட்டு ,இதோ நடைமுறைக்கு வந்துவிட்ட இச்சாதனையை செயல்படுத்திகாட்டிய மாண்புமிகு தமிழக முதல்வர் "கலைஞர்" அவர்களுக்கு மிக்க நன்றி.இந்த அறிவிப்பு குறித்து சில பத்திரிக்கைகளில் பல சந்தேகங்கள்  எழுப்பபட்டாலும்,அனைத்தையும் முறியடித்து சொன்னதை சொன்னபடி செய்து விவசாயிகள் முகத்தில் புன்னகை அரும்ப காரணமானார் தமிழக முதல்வர்.இந்திய நாட்டிலே பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்ந்துவரும் நிலையிலும் தமிழகத்தில் நிகழாத காரணமான  "இலவச மின்சாரம் "பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுவர ஆணையிட்டும்,கடன் சுமையை நீக்க  "கடன் தள்ளுபடி" செய்து தற்போது ஆணையிட்டும் "விவசாயிகள் தற்கொலை"தமிழகத்தில் நிகழாவண்ணம் காத்த தமிழக முதல்வர் "கலைஞர்" அவர்களின் இந்த இரு சாதனைகளும் விவசாயிகளின் மனதில் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-115122304531431232?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/115122304531431232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=115122304531431232&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115122304531431232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115122304531431232'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2006/06/blog-post_25.html' title='மகிழ்ச்சி'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-115011941325425435</id><published>2006-06-18T19:05:00.000+05:30</published><updated>2006-06-24T21:04:07.503+05:30</updated><title type='text'>வெட்கம்</title><content type='html'>பாரத தேசத்து விவசாயிகளே இதோ உங்கள் சிந்தனைக்கு சில கருத்துக்கள் இந்த தேசத்து மக்களின் நலனுக்காகவும்,அவர்களின் துயரங்களை களைந்து ஏழையானாலும் அவர்களின் சிரிப்பிலே இறைவனைக்காணும் உயரிய மனமும்,நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு உரிய அனைத்தையும் செயல்படுத்தக்கூடிய அதிகாரம் கொண்ட நமது நாடாளுமன்றத்திலே சில நாட்களுக்கு முன் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயிரமாயிரம் இந்திய விவசாயிகள் ஆண்டுகள் தோறும் எத்தகைய ஆதரவுமின்றி நம்பிக்கையிழந்து தற்கொலைசெய்துகொண்டு மடிந்துகொண்டிருக்க வெந்தபுண்ணிலே வேல் பாய்ச்சுவதுபோலே 5 வருடமாக உபரியாய் இருந்த கோதுமையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்த நிலை தலைகீழாய் தற்போது மாறி இந்திய விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு கோதுமை, நெல் போன்ற விளைபொருள்களை கொள்முதல் செய்யும் மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து மிக அதிக விலைகொடுத்து கோதுமையை இறக்குமதி செய்யும் பாரபட்சமான , மனிதாபிமானமற்ற நடவடிக்கையை தடுத்து இந்திய விவசாயிகளை காப்பாற்ற சட்டம் இயற்றப்படவில்லை. இதோ எங்கள் பகுதியிலே எந்த பயிர் விளைவித்தும் கட்டுப்படியாகாததில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டாலாவது ஏதாவது கிடைக்காதா என்ற நப்பாசையில் தங்கள் நிலத்திலெல்லாம் கரும்பு பயிரிட்டுவிட மழை, நோய்,அதிகபரப்பில் கரும்பு நடவு செய்துவிட்ட சூழ்நிலை இதனால் கரும்பை உரிய காலத்தில் வெட்டமுடியாத நிலையில் கரும்பும் காய்ந்துவிட, காய்ந்துவிட்ட கரும்பை இருமடங்கு கூலி கொடுத்து வெட்ட வேண்டிய பரிதாபநிலை , ஆட்கள் பற்றாக்குறை, இத்தகைய பிரச்சினையில் விவசாயிகள் சிக்கி எப்படியாவது இருக்கிற கரும்பை அறுவடை செய்யவேண்டிய கட்டாயத்தில் ஆசை ஆசையாய் தான் பயிரிட்ட கரும்பை தானே தீ வைத்து கொளுத்தி அறுவடை செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகளின் பரிதாப நிலையை போக்கிட சட்டம் இயற்றப்படவில்லை. இது மட்டுமா சென்ற வருடத்தை விட இவ்வருடம் டீசல்,பெட்ரோல் விலை இரு மடங்கு உயர்வு, தங்கம், வெள்ளி விலை இரு மடங்கு உயர்வு ஆனால் சென்ற வருடம் மூட்டை ரூ450,ரூ500 என விற்ற நெல் இதோ இவ்வருடம் ரூ350 க்கு கூட கேட்க ஆளில்லை . இப்போது விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுள்ள நெல்லை வாங்குவாரில்லாமல் வியாபாரிகள் கேட்ட விலைக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்துவிட்டு 10 நாட்கள் கழித்தாவது பணம் கொடுங்கள் என்று காத்திருக்கும் அவலம். இத்தகைய அவலங்களை போக்க சட்டம் இயற்றப்படவில்லை. ஆனால் இந்த நாட்டிற்காகவும்,இந்த நாட்டு மக்களுக்காகவும் சிறிதும் தன்னலமின்றி தங்கள் உயிர், பொருள் ,உடைமை ஆகிய அனைத்தையும் துறந்து வழிகாட்டிய பெரியோர்கள் வாழ்ந்த இந்த புண்ணிய பூமியில் , தன்னலம் பாராது இந்த நாட்டுமக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக நாட்டை ஆள்வோர் கொண்டிருக்கவேண்டுமென்ற உயரிய நோக்கத்திலே பாராளுமன்றம், சட்டமன்றம் போன்ற மக்கள் மன்றங்களிலே உறுப்பினராக இருப்போர் மற்ற ஆதாயம் தரும் பதவி எதையும் வகிக்க கூடாது என்ற சட்டம் நடைமுறையில் இருக்க, சட்டத்தை மதித்து முன் உதாரணமாக இருக்க வேண்டிய இத்தகைய உறுப்பினர்கள் பலர் இந்த சட்டத்தை மீறி பல பதவிகளை வகிப்பதும்,இவற்றை எதிர்த்து பல புகார்கள் தேர்தல் ஆணைய பரிசீலனையில் இருக்கும் இந்த நேரத்திலே எங்கே தங்கள் பதவி பறிபோய் விடுமோ ,ஆட்சி பறிபோய் விடுமோ என்ற காரணத்தினாலும் தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்கின்ற காரணத்தினாலும் எந்த நோக்கத்திற்காக அரசியல் சட்ட வல்லுனர்களால் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளதோ அந்த சட்டத்தை அதன் நோக்கத்தை சிதைக்கும் வகையிலும் ,ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையிலும் ,அத்தகைய ஆதாயம்தரும் பதவி வகிப்பதை அனுமதிக்கும் சட்டத்தை அதுவும் முன் தேதியிட்டு அமலாக்க முடிவு செய்து, நாட்டுமக்களின் நலன்களுக்காக சட்டம் இயற்றப்பட வேண்டிய நாடாளுமன்றத்திலே தங்கள் சுய நலனுக்காக இத்தகைய சட்டத்தை இயற்ற துணிந்துவிட்ட சுயநலவாதிகளின் செயலை எண்ணி வேதனையுடன் வெட்கி தலைகுனிகிறேன்.குறிப்பு:நமது மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள் இந்த சட்டத்திற்கு அனுமதி வழங்காமல் அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்கள் என்பது ஜனநாயகத்தின்பால் பற்று கொண்டுள்ளோர்க்கு ஆறுதலான விஷயம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-115011941325425435?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/115011941325425435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=115011941325425435&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115011941325425435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/115011941325425435'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2006/06/blog-post.html' title='வெட்கம்'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-114295275932154022</id><published>2006-03-21T20:27:00.000+05:30</published><updated>2006-04-24T18:34:32.126+05:30</updated><title type='text'>விவசாயிகளின் நிலைமை</title><content type='html'>எதிர்பார்த்ததை போலவே கிட்டத்தட்ட ஏக்கருக்கு 20 டன் கரும்பு மகசூல் இழப்பு ஏற்பட்டு ஏக்கருக்கு சுமார் ரூ 20000/- இவ்வருடம் நட்டம்.எங்கள் பகுதியில் உள்ள பல விவசாயிகளின் நிலைமை இதேதான்.ஏன் தமிழக விவசாயிகள் பெரும்பான்மையோரின் நிலைமையும் இவ்வாறே உள்ளது.உதாரணத்திற்கு சமீபத்தில் திருநாங்கூர் கிராமம் செல்ல நேர்ந்தது.அங்குள்ள ஒரு விவசாய நண்பர் வீட்டில் தங்கியிருந்த போது அவர் அளித்த தகவலோ இன்னும் வேதனையானது.என்னவெனில் அவர் நெல் பயிரிட்டதில் அவருக்கு கிடைத்த மகசூலோ ஏக்கருக்கு இரண்டே மூட்டையாம்.நட்டமோ ஏக்கருக்கு சுமார் ரூ15000/-. இந்தியாவில் பல மாநிலங்களில் பெருமழை காரணமாக பெரும்பான்மை  விவசாயிகள் இத்தகைய இழப்புக்களை எதிர்கொண்டு செய்வது அறியாது திகைத்து நிற்க  விவசாயிகளின் வாழ்க்கையை பற்றியோ,அவர்களின் துயரங்களை பற்றியோ,அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தோ  சிறிதும் கவலைப்படாது இதோ ஆண்டுகள் தோறும் பாராளுமன்றத்திலே தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஒரு உதவியுமின்றி. இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்காக ஏதாவது உண்மையில் செய்யப்பட்டுள்ளதா என சல்லடை போட்டு தேடிப்பார்க்கும் முன் எனக்கு ஒரு பெரிய ஆசை என்னவென்றால் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகளை பெரும்பான்மையாக கொண்டுள்ள இந்த தேசத்தில் சென்ற ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் பயனாக எத்தனை விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட்டன? எந்த விவசாய இயந்திரம் விலை குறைக்கப்பட்டது?எந்த விவசாய விலைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிட்டியது?எத்தனை விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன?எத்தனை விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது?எத்தனையோ கேள்விகள் என் மனதில்.பணம் கொடுத்தாவது கேள்வி கேட்டு பதில் பெறலாமென்றாலும் அதற்கும் வசதியில்லை.பதில் சொல்லத்தான் யாருமில்லை? (காய்ந்து விட்ட கரும்பை பலப்பல சிரமங்களுக்கிடையில் அறுவடை செய்ய பெரும்பகுதி நேரம் செலவழிந்துவிட , ஆர்வமிருந்தும் வலைப்பதிய நேரமின்மையால் இந்த கால தாமதம்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-114295275932154022?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/114295275932154022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=114295275932154022&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/114295275932154022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/114295275932154022'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2006/03/blog-post_21.html' title='விவசாயிகளின் நிலைமை'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-113834000055915382</id><published>2006-01-27T11:00:00.000+05:30</published><updated>2006-08-26T20:40:26.740+05:30</updated><title type='text'>சோதனை</title><content type='html'>வெள்ள பாதிப்புகளிலிருந்து தமிழகம் மெல்ல மீண்டுவந்தாலும் விவசாயிகளை பொருத்தவரை பாதிப்பு முற்றிலும் நீங்காது இன்னும் தொடர்வது வேதனையான விஷயமே. என் நிலைமையை போலவே சில விவசாயிகளின் நிலைமையும் இதற்கு சிறு உதாரணம்.பொதுவாக இந்த வெள்ளத்தில் ஓரளவுபாதிப்பு எங்கள் கிராமத்தில் இருந்ததில் எங்கள் நிலம் சற்றே தாழ்வான பகுதியில் உள்ளதாலும் மழையினால் சுமார் ஒரு மாதகாலம் தொடர்ந்து தண்ணீர் கரும்பு பயிரில் தேங்கியதாலும் அதன் பாதிப்பு தற்போதுதான் தெரியவருகிறது. கரும்பு வெட்ட வேண்டிய இந்த தருணத்தில் பரவலாக காய்ந்து கட்டையாகிவிட்டது.இவ்வருடம் வங்கியில் உச்சபட்ச கடன் பெற்றுள்ள நிலையில் எப்படியாவது நன்குகரும்பை பாதுகாத்து அதிக மகசூல் எடுத்தேஆக வேண்டிய கட்டாயத்தில் நன்றாகவே கரும்பை கவனித்து வந்தோம்.முடிந்தவரை அனைத்து பராமரிப்புகளையும் செய்து 7 மாத காலத்தில் எதிர்பார்த்ததை போலவே நன்றாகவே இருந்தது.அதன் பின் பெய்த தொடர் மழையினால் தற்போது கரும்பு காய்ந்து வருவது வேதனையாகவே உள்ளது.எப்படியும் 50%சத மகசூல் இழப்பு நிச்சயமே.விவசாய வருமானத்தை மட்டில் நம்பியுள்ள நிலையில் இந்த இழப்பை ஈடு செய்ய எத்தனை காலமாகுமோ தெரியவில்லை? இயற்கை சீற்றத்தின் கரங்களின் மிதமான தாக்கத்திற்கே எனக்கு மனதில் இந்த சோகம் இழையோடும்போது அவற்றின் கடும் தாக்கத்திற்கு ஆளாகி முற்றிலுமாக விளைச்சலை இழந்து வாடும் விவசாயிகளின் நிலைமையை சற்றே மனத்திரையில் காணும்போது என்னையுமறியாமல் என் விழிகள் குளமாகி கரையைத்தாண்டி ஓடும் வெள்ளமென என் விழித்திரைகளை மீறி வழியும் கண்ணீர்த்துளிகளை கட்டுப்படுத்த ஏனோ என்னால் இயலவில்லை.இவை ஒருபுறமிருக்க மக்கள் வேதனையில் வாடும் தருணத்தில் ஒன்றுபட்டு மக்களின் துயரை களைய கடமைப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் இங்கே வேறுபட்டு நிற்பது வேதனையான விஷயம்.தமிழகம் காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசிடம் மாண்புமிகு தமிழக முதல்வர் ரூ13000 கோடி நிதிஉதவி கேட்க ரூ1000 கோடி மட்டுமே நிதிஉதவி கிட்டியது.இதைக்கொண்டு பாதிக்கபட்டோர்களுக்கு பல இடைஞ்சல்களுக்கு மத்தியில் தமிழக அரசால் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதை பாராட்டியே தீரவெண்டும். முதல்வர் சட்டசபையில் பேசும்போது தமிழக அரசிற்கு நற்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் மத்திய அரசு நிதிவழங்க தடைசெய்வதாக எதிர்கட்சி மீது குற்றம் சுமர்த்தியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தமிழக அரசே நிவாரணம் வழங்கும் என்றும் கூறியுள்ளார்கள்.மேலும் உழவர் பாதுகாப்பு திட்டம்,கரும்பிற்கு டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ1000/-,போன்ற அறிவிப்புகளையும் மாண்புமிகு தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்கள்.இவைகளெல்லாம் வரும் தேர்தலை மனதில் வைத்து கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன.கரும்பு டன்னுக்கு ரூ1000/- என இப்போதய எதிர்கட்சி ஆளும் கட்சியாக சென்றமுறை பதவியில் இருந்தபோதும் அறிவிப்பு வெளியிடப்பட்டது நினைவிற்கு வருகிறது.இது குறித்து விவசாயிகள் நம்பிக்கையோடு இருந்தபோது 10% சத சர்க்கரை கட்டுமானத்திற்குதான் இந்தவிலை என பின்னரே விவசாயிகள் அறிந்து ஏமாற்றமடைந்ததும் உண்மையே.ஏனெனில் 10% சத சர்க்கரை கட்டுமானம் ஓரிரு ஆலைகளில் மட்டுமே கிடைக்கும்.அந்த அறிவிப்பால் 1% சத வீத கரும்புவிவசாயிகளாவது அப்போது பயனடைந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.இப்போதய அறிவிப்பிலும் எனக்கு அந்த சந்தேகம் தோன்றியது.ஆனால் முதல்வர் அவர்கள் தனியார் ஆலை நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களும் தமிழக அரசு அறிவிக்கும் விலையை அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதென தெரிவதால் நிச்சயம் 100 %சத கரும்பு விவசாயிகளுக்கும் இந்த விலை கிடைக்கும் என உறுதியாய் தெரிகிறது.மேலும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கோரிக்கைகள் உடனுக்குடன் பெற்று பரிசீலிக்கப்பட்டு உதவிகள் விரைவில் வழங்கப்பட்டு,எங்கள் கிராமத்திலே கூட பலர் பயன்பெற்றிருப்பதை கண்கூடாக காண்பதில் விவசாயி என்கின்ற வகையில் மகிழ்வடைகிறேன். வேதனையில் உருவான விவசாயிகளின் மனப்புண்ணிற்கு இவை மருந்தாகுமென்பதில் ஒருவகையில் மனநிறைவே என்றாலும் தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான விவசாயிகள் வரலாறு காணாத பெருமழையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் இழப்பை ஒரளவிற்காவது ஈடு செய்ய இந்த வருடம் வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து பயிர்கடன்களையும் மத்திய அரசே ஈடுசெய்யவேண்டுமென்னும் விவசாயிகளின் கோரிக்கை முற்றிலும் நியாயமே.தமிழகத்தில் உள்ள அனைத்து 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரே கூட்டணியை வெற்றி பெற வைத்து,அதற்கு கூட்டணி ஆட்சி அமையபெற்றுள்ள மைய அரசில் முக்கிய இடம் கிடைக்க காரணமான தமிழக மக்களின் வேதனையான இந்த தருணத்தில் விடுக்கப்படும் இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்றிதரும் பொறுப்பு இந்த கட்சிகளுக்கு உண்டு என்றும், நிச்சயம் நிறைவேற்றிதருவார்கள் எனநம்பிக்கையுடனும் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-113834000055915382?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/113834000055915382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=113834000055915382&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/113834000055915382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/113834000055915382'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2006/01/blog-post.html' title='சோதனை'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-113480304429817630</id><published>2005-12-17T12:32:00.000+05:30</published><updated>2005-12-17T12:34:04.310+05:30</updated><title type='text'>சிந்திக்க</title><content type='html'>விவசாயிகளே, இந்த செய்திகளை பாருங்கள்,அணியிலிருந்து ஒரு கிரிக்கெட் வீரரை நீக்கியதற்காக ஒரு மாநிலத்தில் காவல்துறை பாதுகாப்போடு ரயில் மறியல், பஸ் மறியல் ,கொடும்பாவி எரிப்பு போராட்டங்கள் . பத்திரிக்கைகளில் , தொலைக்காட்சிகளில் முக்கியதுவம் கொடுத்து பரபரப்பு செய்திகள். அரசியல் கட்சிகளின் அறிக்கைகள். அனைத்தையும் விட பாராளுமன்றத்தில் விவாதிப்போம் என அறிவிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ இன்னொரு செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt; தன் வாழ்க்கைக்கே ஆதாரமாயுள்ள விவசாய நிலத்தை கார் தொழிற்சாலைக்கு கையகப்படுத்துவதை எதிர்த்து சென்னைக்கு அருகே போராட்டம் நடத்திய அப்பாவி விவசாயிகள் மீது தடியடி ,20 பெண்கள் உட்பட 50 பேர் கைது. இந்திய விவசாயிகளின் பரிதாப நிலைக்கு இது சிறிய உதாரணம்.ஆண்டுதோறும் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மடிந்துகொண்டிருக்க எந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றம் விவாதிக்கவேண்டும்? தன் உயிரையே இழக்கும் விவசாயிகளின் பிரச்சினைகளை பற்றியா? அல்லது பொழுதுபோக்கு அம்சமான விளையாட்டில் உள்ள பிரச்சினையா?முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-113480304429817630?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/113480304429817630/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=113480304429817630&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/113480304429817630'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/113480304429817630'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2005/12/blog-post_17.html' title='சிந்திக்க'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-113342789905252427</id><published>2005-12-15T06:42:00.000+05:30</published><updated>2005-12-15T11:09:00.956+05:30</updated><title type='text'>சோகம்</title><content type='html'>இந்தியா ஒரு விவசாயநாடு. இந்தியாவின் மக்கள் தொகை ....100 கோடி. இந்தியாவில் 6,38,691 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 74 கோடி பேர் வசிக்கிறார்கள். இவர்களின் முக்கிய வாழ்க்கைதொழில் விவசாயம். இதில் நித்தம் நித்தம் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளோ ஏராளம் ஏராளம். இந்தியாவில் வறுமையில் உழலும் பெரும்பான்மையான இவர்களின் பிரச்சினைகளை தவிர இந்திய நாட்டை ஆளும் மாமன்றத்திலே விவாதிக்க வேறு எந்த பிரச்சினைகள்தான் முக்கியமானவை? ஆனால் அவ்வாறு நடந்ததா?&lt;br /&gt;மேலே படியுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகா ...3319, ஆந்திரா...1510, மகாராஷ்டிரா...835, கேரளா...180, குஜராத்...15, பஞ்சாப் ...2, ஒரிசா ...1 (நல்லவேளை தமிழ்நாடு இல்லை) இது என்ன கணக்கு புரிகிறதா? இந்திய நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சர்&lt;br /&gt;28- 11-05 அன்று கேள்வி நேரத்தில் வழங்கிய அறிக்கை.&lt;br /&gt;என்னவென்றால் நாட்டு மக்கள் வயிற்றுபசி போக்க ஓடி ஓடி உழைத்தும் பலன் கிட்டாது கடன் வலையில் சிக்கி மான அவமானத்திற்க்கு அஞ்சி தன்னுயிரையே இழக்க துணிந்து தற்கொலை செய்து கொண்ட வீர இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை கணக்குதான் இது. கணக்கில் வராத எண்ணிக்கை எத்தனையோ? இறைவனுக்கே வெளிச்சம். எதிர்கட்சியினர் கேள்வி கேட்டனர். ஆளும் கட்சியினர் பதில் அளித்தனர். அவ்வளவே. தலைப்பு செய்தியாய் வந்திருக்கவேண்டிய செய்தி பத்திரிக்கைகளில் ஒரு மூலையில் பெட்டிச்செய்தியாய்.&lt;br /&gt;விவசாயிகளே, இதற்காகவா காததூரம் சென்று, கால்கடுக்க நின்று ஓட்டு போட்டு உன் ஜனநாயகக்கடமையை கருத்தோடு செய்து காத்திருந்தாய்? இல்லையே, உன் வாழ்வு வளம்பெற வழி செய்வார்கள் வல்லவர்கள் என்றல்லவா நம்பியிருந்தாய். உன் மரணத்திற்காக நாட்டை ஆளும் மாமன்றத்திலே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவார்கள் என்றா நம்பி உன் உயிரைவிடத்துணிந்தாய், இரங்கல் தீர்மானம் கூட உனக்கு இங்கு இல்லை என்பதுதானே உண்மை. ஏனெனில் நீ ஒரு ஏழை, பேசத்தெரியாத பேதை, வாழத்தெரியாத கோழை, உலகம் புரியாத குழந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;நட்டம் வரக்கூடாது என்றெண்ணி நித்தம் விலைஏற்றி எண்ணைய் நிறுவனங்களை பாதுகாக்கும் இந்த அரசுகள் உன் நட்டத்தை மட்டும் கணக்கில் கொள்ளாதது ஏனோ? களத்துமேட்டில் செந்நெல் தாள்பிடித்து சுழற்றும் உன் கைகள் கிரிக்கெட் மட்டையையாவது சுழற்றி இருக்கலாம், உற்றார் உறவினர் முன் உன் வறுமையை மறைத்து வளமையாய் காட்டி நடித்த உன் நடிப்பை திரைப்படத்திலாவது நடித்து காட்டியிருக்கலாம் ,உனக்கு விழாக்களும், உன்னை பாராட்டி விருதுகளும், சன்மானங்களும் நிச்சயம் உன் சட்டைப்பையை நிறைத்திருக்கும். என்ன செய்வது நீதான் சட்டைபோடாத சாமானிய விவசாயியாகிவிட்டாயே.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை சுற்றி என்ன நடக்கிறது என கூர்ந்துபார். ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. மந்திரிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் ஊதிய உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மாதம்தோறும் ஊதிய உயர்வை பெற்றுக்கொள்கிறார்கள். அரசு அலுவலர்களுக்கோ அகவிலைப்படியும், போனசும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது. அவர்களும் பெற்றுக்கொள்கிறார்கள். கம்பெனிகளுக்கோ வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அவர்களும் லாபத்தை கோடிகளில் அள்ளிக்கொள்கின்றனர். ஆனால் உனக்கோ ? உனக்கும் உண்டு? என்ன? கடன் அறிவிப்பு (உனக்கு மட்டும் கூடுதல் வட்டியில்). நீயும் பெற்றுக்கொள்கிறாய். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபடுகிறாய் விஞ்ஞானிகள் சொன்ன அத்தனை நவீன தொழில்நுட்பங்களையும் சளைக்காது பயன்படுத்தி பார்க்கிறாய் கூடுதல் மகசூல் கிடைக்குமென்ற ஆசை வார்த்தையை நம்பி. நடந்தது என்ன? கிடைத்த மகசூலுக்கு கட்டுப்படியான விலையோ கானல் நீராகிப்போனது. மண்ணோ புண்ணாகிப்போனது.பயிரோ உயிர் விட்டு போனது. லாபமோ கனவோடு போனது.எஞ்சியதோ கடனும் வட்டியும்தான். இதுதான் உண்மைநிலை.&lt;br /&gt;&lt;br /&gt;நீயோ ஆசை ஆசையாய் அன்போடு வளர்த்து, வரப்பெல்லாம் சுற்றி புல் பறித்துபோட்டு,பொழுதெல்லாம்காத்து லிட்டருக்கு 0.50 காசாவது கிடைக்குமா என கனவுகண்டு நீ கறந்தபாலை ரூ 8.00க்கு (அரசாங்கம் நிர்ணயிக்கும் விலைக்கு)விற்று உன்னை நம்பியுள்ள ஜீவனை லாபக்கணக்கு பார்க்காது கண்போல காக்கின்றாய். ஏன்? உன் வீட்டுபணப்பெட்டியில் மகாலட்சுமி வாசம் செய்யாதிருக்கலாம். ஆனால் அவளம்சமான ஜீவன் இதோ உன் வீட்டுமாட்டு தொழுவத்தில் என்பதால்தானே.&lt;br /&gt;ஆனால் வெளிநாட்டிலிருந்து உன் ஊருக்கு வந்து உன் குடிநீரைஎடுத்து பாட்டிலில் அடைத்து தானேவிலை லிட்டர் ரூ 20, 25 என நிர்ணயித்து கோடி கோடியாய் கொள்ளையடித்து போகின்றன வெளிநாட்டு கம்பெனிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை மரணங்களுக்கு பிறகும் இதன் தீவிரத்தை உணர்ந்து இவற்றை தடுக்க நானிருக்கிறேன், கவலைப்படாதே, உயிரை விடாதே, உன் பிரச்சினைகளை ஆராய்ந்து களைய நடவடிக்கை எடுக்கிறேன் என உன்னிடத்து குறைந்தபட்சம் நம்பிக்கை விதை விதைத்து ஆறுதல் கூறி அரவணைக்க அன்பு கரம் கொண்டோர் உன்னருகில் யாராவது ஓடி வருகின்றனரா ? உற்றுப்பார் ஒருவருமில்லை.&lt;br /&gt;பொருளாதாரவளர்ச்சி என்று பூச்சாண்டிகாட்டும் ஏமாற்று வெளிநாட்டு வித்தைக்காரர்களின் தந்திர ஒப்பந்தங்களின் மாய வலையில் நாட்டைஆள்வோர் சிக்கி அவை ஒவ்வொன்றாய் வெளிப்படுத்தும் விஷகிருமிகளின் வீரியத்தின் தாக்கத்தை தாங்காது இதோ மண்ணோடு மண்ணாகி விட்டாயே! இந்த விஷகிருமிகளின் வீரியதாக்கங்கள் புயலாக மாறி வீசும்போது ஏழைவிவசாயியான நீ மட்டுமா புயலோடு புழுதியாய்போய்விடப்போகிறாய்? நாடே சிந்திக்கட்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;எது பொருளாதார வளர்ச்சி? மெத்தப்படித்தோர்களே விளக்கி கூறுங்கள். இந்திய விவசாயிகளின் தற்கொலைகளா? விவசாயிகளின் வளர்ச்சி இல்லாமல் உண்மையான வளர்ச்சி ஏது? இந்திய விவசாயிகள் உண்மையில் பச்சிளம்குழந்தைகள். ஆம் குழந்தைகள்தான். ஏனெனில் எப்படி ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பையும்,ஆதரவையும் மட்டில் நம்பியிருக்கிறதோ அப்படியே நாட்டில் தனக்கு நன்மையோ ,தீங்கோ விளைவிக்கின்ற செயல்பாடுகள் நிகழ்வதைகூட உணராது, நாட்டை ஆள்வோர்பால் நம்பிக்கைகொண்டு வாழ்பவர்கள்தான் விவசாயிகள்.இவர்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு உரியவாறு நாட்டைஆள்வோர் செயல்பட்டனரா?ஆம் எனில் ஏன் எனது விவசாயிகள் தன் உயிரையேவிடும் கோரமுடிவிற்கு தள்ளப்பட்டனர்? இந்த நம்பிக்கையை இழந்ததுதானே உண்மை?&lt;br /&gt;&lt;br /&gt;பாரத தேசத்து விவசாயிகளே, இப்பொழுதாவது உங்கள் உறக்கத்தை விட்டு விழித்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே மாய்த்துக்கொள்ளவா இந்த புண்ணிய பாரத தேசத்தில் வந்து பிறந்தீர்கள்? இல்லவே இல்லை. உங்களை இந்த கோரமுடிவிற்கு ஆட்படுத்தும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வீரமுடன் போராட வீரனாய் ஒற்றுமையுடன் புறப்படுங்கள். இல்லையேல் உங்களின் மரணங்களும் சேர்க்கப்படும் எண்ணிக்கை கணக்கில் அடுத்த தற்கொலை கேள்வி - பதில் அறிக்கையில்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரத தேசத்து மக்களின் நலத்தை பாதுகாக்கும் மாபெரும் சபைதனில் வீற்றிருக்கும் பெரியோர்களே, வணக்கம், துருவனின் தாய் சூநீதியின் வார்த்தைகளை போன்றே சீரிய சிங்காசனமும் ,வெண்கொற்றக்கொடையும் மிகுந்த பாக்கியம் பெற்றவர்களுக்கே கிடைக்கும். அந்த வகையில் நீங்கள் மிகுந்த புண்ணியசாலிகள். சிம்மாசனத்தில் வீற்றிருந்த தன் தந்தை மடிமீது ஏறி தவழ்ந்து விளையாட ஆசைபட்ட துருவனை போன்றே ,பெற்ற மக்களை தன்னலம் கருதாது பேணிக்காக்கும் தாய் தந்தையரை போன்று நாட்டு மக்களை காக்கும் இந்தமாமன்றத்தின் மடிமீது தவழ்ந்துகொஞ்சி விளையாட விவசாயிகளான எங்களுக்கும் ஆசைதான். ஆனால் என்ன செய்வது? விவசாயிகளான நாங்களோ துருவனின் தாயைபோன்றே அல்பபாக்கியம் கொண்ட தாய்களின் வயிற்றிலல்லவோ வந்து கிராமங்களில் பிறந்துவிட்டோம். நாங்கள் தெய்வம் கொடுத்ததை கொண்டே அல்லவோ கிடைத்தவரை போதுமென்று திருப்தியுடன் வாழ்ந்து கொண்டுவருகிறோம். ஆனால் தந்தை மடி மீது ஏற ஆசைப்பட்ட துருவனை பார்த்து மாற்றுத்தாய் வீசிய சொல்லம்புகளால் எப்படி அவன் மனமானது பிளக்கப்பட்டதோ அவ்வாறே, எங்கள் ஏழை விவசாயிகளின் மரணச் செய்திகளும் எங்கள் இதயத்தை பிளக்கின்றனவே.  இந்த மாமன்றத்தின் மடியில் தவழும் பாக்கியம் கூட எங்களுக்கு வேண்டாம். எங்களை நாங்களே மாய்த்துக்கொள்ளும் நிலை மாறி எங்கள்மண்ணில் நாங்கள் மகிழ்வோடு தவழ வழிசெய்து தாருங்கள் வல்லோர்களே என்றே வேண்டுகிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-113342789905252427?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/113342789905252427/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=113342789905252427&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/113342789905252427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/113342789905252427'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2005/12/blog-post.html' title='சோகம்'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-113317289405635273</id><published>2005-11-28T15:40:00.000+05:30</published><updated>2005-11-29T08:08:21.180+05:30</updated><title type='text'>வெள்ளம்</title><content type='html'>தமிழகம் இதுவரை கானாத வெள்ளப்பெருக்கு, உயிரையும் இழந்தோர் பலர், பலப்பல கனவுகளோடு ஆசை ஆசையாய் உழுது பயிரிட்ட பயிர்களையும், உடைமைகளையும் இழந்து&lt;br /&gt;தவிக்கும் அனைவருக்கும் இவற்றை எதிர் கொள்ளக்கூடிய சக்தியை அளித்தருளுமாறு இறைவனிடம் வேண்டுகிறேன்.இந்திய நாடு இக்கட்டான சூழ்நிலையை கடந்து  கொண்டிருப்பதாக நினைக்கிறேன்  எதிர் வரும் காலங்களில் அரசியல் மாற்றங்களும், இயற்கை சீற்றங்களாலோ,வன்முறையாலோ பேரிழப்பை எதிர்கொள்ள கூடிய சூழல் இருப்பதாக எண்ணுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-113317289405635273?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/113317289405635273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=113317289405635273&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/113317289405635273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/113317289405635273'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2005/11/blog-post_28.html' title='வெள்ளம்'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17946851.post-113302274940753274</id><published>2005-11-26T21:57:00.000+05:30</published><updated>2005-11-26T22:18:34.006+05:30</updated><title type='text'>விவசாயி</title><content type='html'>கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு. விவசாயமே கிராமத்தின் உயிர் நாடி.விவசாயியே விவசாயத்திற்க்கு ஆதாரம். இதுதான் உண்மையெனில் எப்பொழுது விவசாயி தன்னையே இழக்கின்ற நிலைமை உருவாக்கப்படுகின்றதோ அப்பொழுது விவசாயமும் அழிந்து போவதில் வியப்பேதும் இல்லையே. விவசாயம் அழிக்கப்படும் சூழலில் கிராமங்கள் அழிவதும் உறுதியே. கிராமங்களின் அழிவு நாட்டின் முதுகெலும்பு முறிக்கப்படுவதற்கான காரணீயாக உள்ள நிலையில் நாடே அழிவை நோக்கி செல்லும் என்பது உண்மையல்லவா. எனது இந்திய நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வறுமைக்கும்,மானத்திக்கும் அஞ்சி தனது  உயிரையே இழக்க துணிந்து விட்ட விவசாயிகளின் நிலைமை எவ்வளவு  பரிதாபதிற்குரியது என்பதை நினைக்கும் போது என் நெஞ்சு பதறுகிறதே. நாட்டின் அழிவுக்கே வழி கோலும் இத்தகைய மரணங்களை  தடுக்க  விவசாயிகளின் பால் உண்மையான அக்கறை கொண்டோர் ஒருவருமில்லையே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17946851-113302274940753274?l=sreegopi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sreegopi.blogspot.com/feeds/113302274940753274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17946851&amp;postID=113302274940753274&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/113302274940753274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17946851/posts/default/113302274940753274'/><link rel='alternate' type='text/html' href='http://sreegopi.blogspot.com/2005/11/blog-post_113302274940753274.html' title='விவசாயி'/><author><name>ஸ்ரீ</name><uri>http://www.blogger.com/profile/12644963538647549061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry></feed>
