சனி, ஏப்ரல் 28, 2007

நன்றி

வேளாண் துறையை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களை மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்த மாண்புமிகு. குடியரசு தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி.இப்பொறுப்பின் மூலம் விவசாயிகளின் வேதனைகளை தீர்க்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து விவசாயிகளின் வாழ்வு வளம் பெற ஆவன செய்யவேண்டுமென்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவார் என நம்பிக்கை கொள்வோம்.

கருத்துகள் இல்லை: