ஞாயிறு, ஏப்ரல் 12, 2015

பணக்காரர்களிடம் மன்றாடல் - ஏழைகளிடம் அதிரடி-- மோடிபாணி

இது நியாயமா ,மோடி ஜீ -
வசதி படைத்த பணக்காரர்களிடம் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுத்தருமாறு மன்றாடி கெஞ்சும் நீங்கள் ஏழை விவசாயிகளிடம் உள்ள நிலத்தை பிடுங்குவதில் மட்டும் அதிரடியாக செயல்படுவது என்ன நியாயம்?

 நிலம் கையகபடுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு நன்மையானது என மேடை தோறும் பேசும் நீங்கள் என்ன நன்மை என எதையுமே தெரிவிக்காமல் வெறுமனே கூப்பாடு  போடுவதால் பயனில்லையே.

உண்மையில் எனக்கு நிச்சயம் நல்ல பயன் கிடைக்கும் என்றால் எனக்கு சொந்தமான நிலத்தை தாராளமாக அரசுக்கு அளிக்க தயாராகவே உள்ளேன்.எடுத்து கொள்ளுங்களேன்.

இந்த ஒரு விஷயமே போதுமே மோடி ஜீ   விவசாயத்தை அறியாது
’ டீ’  வியாபாரம் செய்த அனுபவம் கொண்ட  நீங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்தான் என்பதற்கு.

கருத்துகள் இல்லை: