ஞாயிறு, ஜனவரி 18, 2015

மாதங்களில் நான் ”மார்கழி”-4

இந்த வருட மார்கழி பஜனையில் கலந்துகொள்ளும் சிறுவர் சிறுமியர்கள் காலை 4.30 மணிக்கு பஜனை ஆரம்பம் என்றாலும் அதிகாலை 3.30 மணிக்கே (சில நாட்களில் அதிகாலை 3.00 மணிக்கே )கூட ஜால்ராவை கைப்பற்றிவிட  போட்டி போட்டுக்கொண்டு முந்திக்கொள்வது ரசிக்கவைக்கும்.

இந்த வருட இந்த நிகழ்ச்சியின் சில புகைப்படங்களை தமிழ்மணத்தோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகிறேன்.





கருத்துகள் இல்லை: