திங்கள், நவம்பர் 28, 2005

வெள்ளம்

தமிழகம் இதுவரை கானாத வெள்ளப்பெருக்கு, உயிரையும் இழந்தோர் பலர், பலப்பல கனவுகளோடு ஆசை ஆசையாய் உழுது பயிரிட்ட பயிர்களையும், உடைமைகளையும் இழந்து
தவிக்கும் அனைவருக்கும் இவற்றை எதிர் கொள்ளக்கூடிய சக்தியை அளித்தருளுமாறு இறைவனிடம் வேண்டுகிறேன்.இந்திய நாடு இக்கட்டான சூழ்நிலையை கடந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன் எதிர் வரும் காலங்களில் அரசியல் மாற்றங்களும், இயற்கை சீற்றங்களாலோ,வன்முறையாலோ பேரிழப்பை எதிர்கொள்ள கூடிய சூழல் இருப்பதாக எண்ணுகிறேன்.

கருத்துகள் இல்லை: