திங்கள், மே 11, 2015

விடுதலை, விடுதலை, விடுதலை

கர்னாடக உயர்நீதிமன்றத்தில் சற்று முன் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி ஏற்கெனவே கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டது.ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.மீண்டும் தமிழக முதல்வராகிரார்  ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை: